என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கார் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறும் மத்திய மந்திரி 4 நாளில் டிஸ்சார்ஜ் ஆகிறார்
Byமாலை மலர்19 Jan 2021 8:24 PM GMT (Updated: 19 Jan 2021 8:24 PM GMT)
கர்நாடகத்தில் கார் விபத்துக்குள்ளானதில் காயம் அடைந்து சிகிச்சை பெறும் மத்திய மந்திரி ஸ்ரீபாத நாயக் இன்னும் 4 நாளில் டிஸ்சார்ஜ் ஆக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
பனாஜி:
மத்திய ஆயுஷ் துறை மந்திரி ஸ்ரீபாத நாயக் (வயது 68), கடந்த 12-ந் தேதி கர்நாடகத்தில் கார் விபத்துக்குள்ளானதில் காயம் அடைந்தார். இதனால் அவர் கோவா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
உடல்நிலை தேறி வரும் அவர் நேற்று பத்திரிகையாளரிடம் பேசினார்.
“நான் நீண்ட நாட்களுக்கு பின்பு இன்றுதான் (நேற்று) கண்திறந்து பார்க்கிறேன். உங்கள் ஒவ்வொருவரின் பிரார்த்தனை மற்றும் கடவுள் அருளால் நான் மீண்டு வருகிறேன். நான் இன்னும் நான்கு அல்லது ஐந்து நாட்களில் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ ஆகிவிடுவேன்” என்று ஸ்ரீபாத நாயக் கூறி உள்ளார்.
அவர் நலமாக இருப்பதாகவும், மருத்துவமனை வார்டில் இருந்து சக்கர நாற்காலியில் வெளியில் சென்று திரும்புவதாகவும் டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
மத்திய ஆயுஷ் துறை மந்திரி ஸ்ரீபாத நாயக் (வயது 68), கடந்த 12-ந் தேதி கர்நாடகத்தில் கார் விபத்துக்குள்ளானதில் காயம் அடைந்தார். இதனால் அவர் கோவா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
உடல்நிலை தேறி வரும் அவர் நேற்று பத்திரிகையாளரிடம் பேசினார்.
“நான் நீண்ட நாட்களுக்கு பின்பு இன்றுதான் (நேற்று) கண்திறந்து பார்க்கிறேன். உங்கள் ஒவ்வொருவரின் பிரார்த்தனை மற்றும் கடவுள் அருளால் நான் மீண்டு வருகிறேன். நான் இன்னும் நான்கு அல்லது ஐந்து நாட்களில் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ ஆகிவிடுவேன்” என்று ஸ்ரீபாத நாயக் கூறி உள்ளார்.
அவர் நலமாக இருப்பதாகவும், மருத்துவமனை வார்டில் இருந்து சக்கர நாற்காலியில் வெளியில் சென்று திரும்புவதாகவும் டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X