என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அயோத்தி ராமர் கோவில் கட்ட நன்கொடை அளியுங்கள் - ரசிகர்களுக்கு, அக்ஷய் குமார் வேண்டுகோள்
Byமாலை மலர்19 Jan 2021 2:45 AM GMT (Updated: 19 Jan 2021 2:45 AM GMT)
அயோத்தி ராமர் கோவில் கட்ட நன்கொடை வழங்குமாறு ரசிகர்களுக்கு பிரபல நடிகர் அக்ஷய் குமார், வேண்டுகோள் விடுத்துள்ளார்
மும்பை:
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிக்காக நன்கொடை திரட்டப்படுகிறது. இந்த நிலையில் தானும் நன்கொடை வழங்கி விட்டதாக கூறியுள்ள பிரபல நடிகர் அக்ஷய் குமார், நன்கொடை வழங்குமாறு ரசிகர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
அயோத்தியில் நம்முடைய ஸ்ரீ ராமருக்கு பிரம்மாண்டமான கோவில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி. நான் நன்கொடையை அளித்து எனது பணியை தொடங்கிவிட்டேன். நன்கொடை அளிப்பதில் நீங்களும் என்னுடன் சேர்ந்து கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். வரும் தலைமுறையினர் ராமரின் வாழ்க்கை, அவர் கடந்து வந்த பாதை, அவர் மக்களுக்கு அளித்துள்ள செய்தியை பின்பற்றி தொடர்ந்து உத்வேகம் பெற வேண்டும். ஜெய் ஸ்ரீராம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிக்காக நன்கொடை திரட்டப்படுகிறது. இந்த நிலையில் தானும் நன்கொடை வழங்கி விட்டதாக கூறியுள்ள பிரபல நடிகர் அக்ஷய் குமார், நன்கொடை வழங்குமாறு ரசிகர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
அயோத்தியில் நம்முடைய ஸ்ரீ ராமருக்கு பிரம்மாண்டமான கோவில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி. நான் நன்கொடையை அளித்து எனது பணியை தொடங்கிவிட்டேன். நன்கொடை அளிப்பதில் நீங்களும் என்னுடன் சேர்ந்து கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். வரும் தலைமுறையினர் ராமரின் வாழ்க்கை, அவர் கடந்து வந்த பாதை, அவர் மக்களுக்கு அளித்துள்ள செய்தியை பின்பற்றி தொடர்ந்து உத்வேகம் பெற வேண்டும். ஜெய் ஸ்ரீராம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X