என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீரில் ராணுவ அதிகாரி தற்கொலை
Byமாலை மலர்18 Jan 2021 11:37 PM GMT (Updated: 18 Jan 2021 11:37 PM GMT)
வடக்கு காஷ்மீரின் எல்லையோர பகுதியில் ராணுவ அதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
ஸ்ரீநகர்:
வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லையோர பகுதியில் ராணுவ அதிகாரி ஒருவர் நேற்று தற்கொலை செய்து கொண்டார். அவர் இந்த முடிவை ஏன் எடுத்தார் என்பது பற்றி உடனடியாக எந்த தகவலும் தெரியவில்லை. அவர், தங்டார் செக்டாரில் ராணுவ பிரிவில் உயர்தர அதிகாரியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
“அவரது தற்கொலை பற்றி வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவரை தற்கொலைக்கு தூண்டிய சூழ்நிலை எது?” என்பது பற்றி தீவிர விசாரணை மேற்கொள்ளப்படுவதாக ராணுவ தரப்பில் கூறப்பட்டுள்ளது.
வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லையோர பகுதியில் ராணுவ அதிகாரி ஒருவர் நேற்று தற்கொலை செய்து கொண்டார். அவர் இந்த முடிவை ஏன் எடுத்தார் என்பது பற்றி உடனடியாக எந்த தகவலும் தெரியவில்லை. அவர், தங்டார் செக்டாரில் ராணுவ பிரிவில் உயர்தர அதிகாரியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
“அவரது தற்கொலை பற்றி வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவரை தற்கொலைக்கு தூண்டிய சூழ்நிலை எது?” என்பது பற்றி தீவிர விசாரணை மேற்கொள்ளப்படுவதாக ராணுவ தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X