என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லியில் தடுப்பூசி போட்டவர்களில் 51 பேருக்கு லேசான பாதிப்பு: ஒருவர் மருத்துவமனையில் அனுமதி
Byமாலை மலர்17 Jan 2021 12:01 PM GMT (Updated: 17 Jan 2021 12:01 PM GMT)
டெல்லி மாநிலத்தில் 4,319 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டதில் 51 பேர் பாதிக்கப்பட்டதாகவும், ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நேற்று முதன்முறையாக நாடு தழுவிய கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. சுமார் ஒரு லட்சத்து 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
நேற்றைய தடுப்பூசி பணி முடிந்த பின்னர், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு எந்தவித பின்விளையும் ஏற்படவில்லை எனத்தெரிவித்தது.
இந்நிலையில் 51 பேருக்கு பக்கவிளைவு ஏற்பட்டதாகவும், அதில் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், டெல்லி மாநில சுகதாரத்துறை மந்திரி சத்யேந்தர் ஜெய்ன் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X