என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பதி கோவிலில் ரூ.2 கோடி உண்டியல் காணிக்கை
Byமாலை மலர்17 Jan 2021 5:17 AM GMT (Updated: 17 Jan 2021 5:17 AM GMT)
திருப்பதி கோவிலில் பக்தர்கள் சார்பில் ரூ.2.09 கோடி உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்டு இருந்தது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் காணும் பொங்கலையொட்டி நேற்று பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது.
38 ஆயிரத்து 421 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 14 ஆயிரத்து 805 பேர் முடி காணிக்கை செலுத்தினர்.
பக்தர்கள் சார்பில் ரூ.2.09 கோடி உண்டியலில் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் காணும் பொங்கலையொட்டி நேற்று பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது.
38 ஆயிரத்து 421 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 14 ஆயிரத்து 805 பேர் முடி காணிக்கை செலுத்தினர்.
பக்தர்கள் சார்பில் ரூ.2.09 கோடி உண்டியலில் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X