என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லி வனஉயிரியல் பூங்காவில் பறவை காய்ச்சலால் ஆந்தை இறந்தது - பரிசோதனையில் உறுதியானது
Byமாலை மலர்17 Jan 2021 2:27 AM GMT (Updated: 17 Jan 2021 2:27 AM GMT)
டெல்லி வனஉயிரியல் பூங்காவில் பறவை காய்ச்சல் காரணமாக ஆந்தை இறந்தது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.
புதுடெல்லி:
கேரளா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதற்கி்டையே டெல்லி வனஉயிரியல் பூங்காவில் பழுப்பு நிற ஆந்தை ஒன்று திடீரென இறந்தது. பறவை காய்ச்சல் காரணமாக இறந்ததா என அறிய பறவையின் உடலை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போபாலில் பரிசோதனை நடந்த நிலையில், பறவை காய்ச்சல் காரணமாக ஆந்தை இறந்தது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து பூங்காவில் அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்படுவதாகவும், வெளி வாகனங்கள் உள்ளே நுழைய அனுமதிக்கப்படவில்லை என்றும் பூங்கா இயக்குனர் ரமேஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.
கேரளா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதற்கி்டையே டெல்லி வனஉயிரியல் பூங்காவில் பழுப்பு நிற ஆந்தை ஒன்று திடீரென இறந்தது. பறவை காய்ச்சல் காரணமாக இறந்ததா என அறிய பறவையின் உடலை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போபாலில் பரிசோதனை நடந்த நிலையில், பறவை காய்ச்சல் காரணமாக ஆந்தை இறந்தது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து பூங்காவில் அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்படுவதாகவும், வெளி வாகனங்கள் உள்ளே நுழைய அனுமதிக்கப்படவில்லை என்றும் பூங்கா இயக்குனர் ரமேஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X