என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சத்தீஸ்கரில் நக்சலைட் சுட்டுக்கொலை: தலைக்கு ரூ. 8 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டவர்
Byமாலை மலர்16 Jan 2021 2:11 PM GMT (Updated: 16 Jan 2021 2:11 PM GMT)
சத்தீஸ்கர் மாநிலம் பிஜபுர் மாவட்டத்தில் பாதுகாப்புப்படையினருக்கும், நக்சலைட்டுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தலைக்கு ரூ. 8 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நக்சலைட் கொல்லப்பட்டார்.
சத்தீஸ்கர் மாநிலம் பிஜாபூர் மாவட்டம் குத்ரு- கேதுல்னார் காட்டுப்பகுதிக்கு இடையே மாலை 4.30 மணியளவில் பாதுகாப்புப்படையினருக்கும் நக்சலைட்டுக்கும் இடையில் கடும் துப்பாக்சிச் சண்டை நடைபெற்றது.
இந்த சண்டையில் துப்புக்கொடுத்தால் தலைக்கு ரூ. 8 லட்சம் ரூபாய் பரிசு என அறிவிக்கப்பட்டிருந்த நக்சலைட் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தத் தகவலை பிஜபுர் எஸ்.பி. கம்லோசன் காஷ்யத் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X