என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேற்கு வங்காளத்தில் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி - மம்தா பானர்ஜி அறிவிப்பு
Byமாலை மலர்10 Jan 2021 7:06 PM GMT (Updated: 10 Jan 2021 7:06 PM GMT)
மேற்கு வங்காள மாநிலத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது. முன்கள பணியாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இந்த தகவலை தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:-
போலீசார், ஊர்க்காவல் படையினர், சீர்திருத்த இல்ல பணியாளர்கள், பேரிடர் மேலாண்மை ஊழியர்கள் உள்ளிட்ட கொரோனா போராளிகளுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேற்கு வங்காள மாநிலத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது. முன்கள பணியாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இந்த தகவலை தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:-
போலீசார், ஊர்க்காவல் படையினர், சீர்திருத்த இல்ல பணியாளர்கள், பேரிடர் மேலாண்மை ஊழியர்கள் உள்ளிட்ட கொரோனா போராளிகளுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X