என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒடிசாவில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
Byமாலை மலர்8 Jan 2021 6:17 PM GMT (Updated: 8 Jan 2021 6:17 PM GMT)
ஒடிசாவில் இன்று இரவு 9.45 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவாகி உள்ளது.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலத்தில் உள்ள கந்தமால் என்ற பகுதியில் இன்று இரவு 9.45 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது என புவனேஸ்வர் வானிலை மைய இயக்குனர் பிஸ்வாஸ் தெரிவித்துள்ளார். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X