search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல்காந்தி
    X
    ராகுல்காந்தி

    வேலையின்மையால் இளைஞர்கள் பாதிப்பு - பிரதமர் மோடி மீது ராகுல்காந்தி தாக்கு

    நாட்டில் வேலையின்மையால் இளைஞர்களும், பணவீக்கத்தின் துயரத்தால் பொதுமக்களும், புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என ராகுல்காந்தி கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளன் போராட்டம் ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்து வருகிறது.

    இதுதொடர்பாக மத்திய அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திசாடி உள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    நாட்டில் வேலையின்மையால் இளைஞர்களும், பணவீக்கத்தின் துயரத்தால் பொதுமக்களும், புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுதான் மோடி அரசாங்கம்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×