என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜார்க்கண்டில் 5 மாவோயிஸ்டுகள் கைது- துப்பாக்கிகள் பறிமுதல்
Byமாலை மலர்27 Dec 2020 3:54 AM GMT (Updated: 27 Dec 2020 3:54 AM GMT)
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த மாவோயிஸ்டுகள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கும்லா:
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சமூக விரோத செயல்கள் மற்றும் வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபடும் மாவோயிஸ்டுகளை ஒழிக்க காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
இந்நிலையில், கும்லா மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட 5 பேரும் வியாபாரிகளிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக வந்த தகவலின் அடிப்படையில் அவர்களை கைது செய்திருப்பதாக மாவட்ட எஸ்.பி. தெரிவித்தார். மேலும், சிலர் தப்பிச் சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X