search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவாவில் சிறப்பு பிரார்த்தனை
    X
    கோவாவில் சிறப்பு பிரார்த்தனை

    டெல்லி, கொல்கத்தா, கோவாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் - தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

    இயேசு பிரான் அவதரித்த தினமான கிறிஸ்துமஸ் பண்டிகை இந்தியாவில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    புதுடெல்லி:

    கிறிஸ்துமஸ் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 அன்று இயேசு பிறந்தநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா கிறிஸ்தவ சமூக மக்களுக்கு முக்கிய திருவிழாவாக திகழ்கிறது.

    உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இயேசு பிரான் அவதரித்த தினமான கிறிஸ்துமஸ்கிறிஸ்துமஸ் பண்டிகை இந்தியாவில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தலைநகர் டெல்லி மற்றும் கொல்கத்தா, கோவாவில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் சிறப்புப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×