என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அயோத்தி போராட்டம் இந்துக்களின் மனவலிமையை அதிகரிக்க செய்தது: தேவேந்திர பட்னாவிஸ்
Byமாலை மலர்24 Dec 2020 3:54 AM GMT (Updated: 24 Dec 2020 4:40 AM GMT)
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பல ஆண்டுகளாக போராட்டம் நடந்தது. அந்த போராட்டம் இந்துகளின் மனவலிமையை அதிகரிக்க வைத்து உள்ளது என தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
மும்பை :
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இந்துக்கள் நடத்திய போராட்டம் குறித்து மாநில பா.ஜனதா துணை தலைவர் மாதவ் பண்டாரி எழுதிய புத்தகத்தை சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் வெளியிட்டார். அப்போது அவர் அயோத்தி போராட்டம் இந்துக்களின் மனவலிமையை அதிகரிக்க வைத்து உள்ளது என கூறினார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது:-
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பல ஆண்டுகளாக போராட்டம் நடந்தது. அந்த போராட்டம் இந்துகளின் மனவலிமையை அதிகரிக்க வைத்து உள்ளது.
அயோத்தில் இருந்த ராமர் கோவிலை வெளியில் இருந்து நமது நாட்டுக்கு படையெடுத்து வந்தவர்கள் இடித்தார்கள். அந்த தோல்வி மனப்பான்மையில் இருந்து வெளியே வர இந்துகளுக்கு பல ஆண்டுகள் தேவைப்பட்டது. அந்த மனப்பான்மையை ஒழிக்கவும், இந்துக்களை எழுச்சி பெற வைக்கவும் தான் அயோத்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இந்துக்கள் நடத்திய போராட்டம் குறித்து மாநில பா.ஜனதா துணை தலைவர் மாதவ் பண்டாரி எழுதிய புத்தகத்தை சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் வெளியிட்டார். அப்போது அவர் அயோத்தி போராட்டம் இந்துக்களின் மனவலிமையை அதிகரிக்க வைத்து உள்ளது என கூறினார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது:-
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பல ஆண்டுகளாக போராட்டம் நடந்தது. அந்த போராட்டம் இந்துகளின் மனவலிமையை அதிகரிக்க வைத்து உள்ளது.
அயோத்தில் இருந்த ராமர் கோவிலை வெளியில் இருந்து நமது நாட்டுக்கு படையெடுத்து வந்தவர்கள் இடித்தார்கள். அந்த தோல்வி மனப்பான்மையில் இருந்து வெளியே வர இந்துகளுக்கு பல ஆண்டுகள் தேவைப்பட்டது. அந்த மனப்பான்மையை ஒழிக்கவும், இந்துக்களை எழுச்சி பெற வைக்கவும் தான் அயோத்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X