என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாடு முழுவதும் பிரதமர் மோடி அலை வீசுகிறது: நளின்குமார் கட்டீல்
Byமாலை மலர்24 Dec 2020 2:44 AM GMT (Updated: 24 Dec 2020 2:44 AM GMT)
நாடு முழுவதும் இன்னும் பிரதமர் மோடி அலை வீசுகிறது. அவர், விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருகிறார் என்று கர்நாடக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் கூறியுள்ளார்.
பெங்களூரு :
கர்நாடக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளது. பா.ஜனதா 52 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சுயேச்சை வேட்பாளர்களை விட குறைவான வாக்குகளையே பெற்றுள்ளன. இதன் மூலம் நாடு முழுவதும் இன்னும் பிரதமர் மோடி அலை வீசுவது நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர், விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருகிறார்.
காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. அதை அந்த மாநில மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளது இந்த தேர்தல் மூலம் வெளிப்பட்டுள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பா.ஜனதா வலுவான நிலையில் இருக்கிறது என்பதை இந்த தேர்தல் வெளிப்படுத்தியுள்ளது. தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநில சட்டசபைக்கு நடைபெறும் தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெறுவது உறுதி.
இவ்வாறு நளின்குமார் கட்டீல் தெரிவித்துள்ளார்.
கர்நாடக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளது. பா.ஜனதா 52 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சுயேச்சை வேட்பாளர்களை விட குறைவான வாக்குகளையே பெற்றுள்ளன. இதன் மூலம் நாடு முழுவதும் இன்னும் பிரதமர் மோடி அலை வீசுவது நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர், விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருகிறார்.
காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. அதை அந்த மாநில மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளது இந்த தேர்தல் மூலம் வெளிப்பட்டுள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பா.ஜனதா வலுவான நிலையில் இருக்கிறது என்பதை இந்த தேர்தல் வெளிப்படுத்தியுள்ளது. தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநில சட்டசபைக்கு நடைபெறும் தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெறுவது உறுதி.
இவ்வாறு நளின்குமார் கட்டீல் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X