என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விளையாட்டு போட்டிகள் பிரிவில் யோகாசனம் - மத்திய அரசு அங்கீகாரம்
Byமாலை மலர்17 Dec 2020 8:38 PM GMT (Updated: 17 Dec 2020 8:38 PM GMT)
வாழும் கலையான யோகாசனத்தை விளையாட்டு போட்டியாக மத்திய அரசு தற்போது முறையாக அங்கீகரித்து உள்ளது.
புதுடெல்லி:
உலக நாடுகளுக்கு இந்தியா அறிமுகம் செய்த மிகப்பெரும் வாழும் கலையான யோகா, உடலை, மனதை வளப்படுத்தும் பயிற்சியாகவே பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த யோகாசனத்தை விளையாட்டு போட்டியாக மத்திய அரசு தற்போது முறையாக அங்கீகரித்து உள்ளது.
இது தொடர்பாக மத்திய ஆயுஷ் மந்திரி ஸ்ரீபாத் நாயக் மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை இணை மந்திரி கிரண் ரெஜிஜு ஆகியோர் நேற்று முறையான அறிவிப்பை வெளியிட்டனர்.
உலக நாடுகளுக்கு இந்தியா அறிமுகம் செய்த மிகப்பெரும் வாழும் கலையான யோகா, உடலை, மனதை வளப்படுத்தும் பயிற்சியாகவே பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த யோகாசனத்தை விளையாட்டு போட்டியாக மத்திய அரசு தற்போது முறையாக அங்கீகரித்து உள்ளது.
இது தொடர்பாக மத்திய ஆயுஷ் மந்திரி ஸ்ரீபாத் நாயக் மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை இணை மந்திரி கிரண் ரெஜிஜு ஆகியோர் நேற்று முறையான அறிவிப்பை வெளியிட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X