என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சர்க்கரை ஏற்றுமதிக்கு ரூ.3500 கோடி மானியம் -மத்திய மந்திரிசபை ஒப்புதல்
Byமாலை மலர்16 Dec 2020 10:28 AM GMT (Updated: 16 Dec 2020 11:38 AM GMT)
சர்க்கரை ஏற்றுமதிக்கு 3500 கோடி ரூபாய் மானியம் வழங்குவதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடெல்லி:
பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:-
சர்க்கரை ஏற்றுமதிக்கு 3500 கோடி ரூபாய் மானியம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மந்திரிசபை கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை மானியத்தின் மூலம் 60 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்படும்.
கரும்பு உற்பத்தி செய்யும் 5 கோடி விவசாயிகள் பயன்பெறுவார்கள், 5 லட்சம் ஊழியர்களும் பயனடைவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரூ.3.92 லட்சம் கோடி மதிப்புள்ள தொலைத்தொடர்பு அலைக்கற்றை ஏலத்தின் அடுத்த சுற்றுக்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்திருப்பதாக மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். நம்பிக்கையான நிறுவனங்களிடம் இருந்து கருவிகளை தொலைத்தொடர்புத்துறை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X