என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரியானா மந்திரிக்கு கொரோனா தொற்று
Byமாலை மலர்5 Dec 2020 8:42 AM GMT (Updated: 5 Dec 2020 8:42 AM GMT)
அரியானா மாநில சுகாதாரம் மற்றும் உள்துறை மந்திரி அனில் விஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார்.
அம்பாலா:
அரியானா மாநில சுகாதாரம் மற்றும் உள்துறை மந்திரி அனில் விஜ் (67). கடந்த 20-ந் தேதி அவர் பாரத் பயோடெக்கின் கொரோனா தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனையில் பங்கேற்று தடுப்பு மருந்து செலுத்தி கொண்டார்.
இந்த நிலையில் அனில் விஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் கூறும்போது, நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். என்னுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் தங்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்துமாறு அறிவுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அரியானா மாநில சுகாதாரம் மற்றும் உள்துறை மந்திரி அனில் விஜ் (67). கடந்த 20-ந் தேதி அவர் பாரத் பயோடெக்கின் கொரோனா தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனையில் பங்கேற்று தடுப்பு மருந்து செலுத்தி கொண்டார்.
இந்த நிலையில் அனில் விஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் கூறும்போது, நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். என்னுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் தங்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்துமாறு அறிவுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X