என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு ஆயுள் தண்டனை- சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
Byமாலை மலர்4 Dec 2020 1:24 PM GMT (Updated: 4 Dec 2020 1:24 PM GMT)
சிறுமியை கற்பழித்து கர்ப்பமாக்கிய வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
மும்பை:
மும்பையை சேர்ந்த 13 வயது சிறுமிக்கு கடந்த 2017-ம் ஆண்டு வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதனை நடத்தினர். இதில் சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தனர். இதில் 27 வயது உடைய வாலிபர் ஒருவர் தன்னை கற்பழித்ததாக தெரிவித்தார். இதையடுத்து பெற்றோர் சம்பவம் குறித்து காட்கோபர் போலீசில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்து சிறப்பு நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணையில் வாலிபர் மீதான குற்றம் நிரூபணமானது.
இதற்கான தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இதில் குற்றம் சுமத்தப்பட்ட வாலிபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
மும்பையை சேர்ந்த 13 வயது சிறுமிக்கு கடந்த 2017-ம் ஆண்டு வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதனை நடத்தினர். இதில் சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தனர். இதில் 27 வயது உடைய வாலிபர் ஒருவர் தன்னை கற்பழித்ததாக தெரிவித்தார். இதையடுத்து பெற்றோர் சம்பவம் குறித்து காட்கோபர் போலீசில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்து சிறப்பு நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணையில் வாலிபர் மீதான குற்றம் நிரூபணமானது.
இதற்கான தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இதில் குற்றம் சுமத்தப்பட்ட வாலிபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X