என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாதி அடிப்படையில் கொண்ட குடியிருப்பு காலனிகள் பெயர் மாற்றம்: அமைச்சரவை ஒப்புதல்
Byமாலை மலர்2 Dec 2020 3:16 PM GMT (Updated: 2 Dec 2020 4:38 PM GMT)
மகாராஷ்டிரா மாநிலத்தில் சாதி அடிப்படையில் கொண்ட குடியிருப்பு காலனிகள் பெயரை மாற்ற பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், அதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சாதி அடிப்படையில் கொண்ட குடியிருப்பு காலனிகள் பெயரை மாற்ற வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது. அதற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
மேலும், 2020 சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் நாக்பூரில் நடைபெறுவதற்குப் பதிலாக மும்பையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X