என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஸ்ரீநகரில் பொதுமக்களை வீடுகளில் இருந்து வெளியேற்றிய ராணுவம் - மெகபூபா முப்தி குற்றச்சாட்டு
Byமாலை மலர்30 Nov 2020 11:43 PM GMT (Updated: 30 Nov 2020 11:43 PM GMT)
காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி, நேற்று மத்திய அரசு மீது பகிரங்க குற்றச்சாட்டுகளை வெளியிட்டார்.
ஸ்ரீநகர்:
காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி, நேற்று மத்திய அரசு மீது பகிரங்க குற்றச்சாட்டுகளை வெளியிட்டார். ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கி அதை இந்தியாவுடன் ஒருங்கிணைத்ததன் மத்திய அரசின் பார்வை இதுதானா? என்று கேள்வி எழுப்பினார்.
கடந்த வாரத்தில் 2 ராணுவ வீரர்கள், பயங்கரவாதி ஒருவரால் ஸ்ரீநகரின் அபன்ஷாவில் கொல்லப்பட்டதை அடுத்து, மக்கள் தினம்தோறும் ராணுவத்தினரால் சித்ரவதைக்கு உள்ளாகிறார்கள். “நள்ளிரவில் பொதுமக்களை வீட்டை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றி தடியடி நடத்தியதுடன், அப்பாவி மக்களை ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம் எழுப்பவும் வலியுறுத்தி உள்ளனர். இதுதான் இந்தியாவுடன் காஷ்மீரை ஒன்றிணைத்த மத்திய அரசின் பார்வையென்று இப்போது புரிகிறது” என்று மெகபூபா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதுபற்றி வெளியான ஒரு கட்டுரை செய்தியையும் அவர் பகிர்ந்துள்ளார்.
காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி, நேற்று மத்திய அரசு மீது பகிரங்க குற்றச்சாட்டுகளை வெளியிட்டார். ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கி அதை இந்தியாவுடன் ஒருங்கிணைத்ததன் மத்திய அரசின் பார்வை இதுதானா? என்று கேள்வி எழுப்பினார்.
கடந்த வாரத்தில் 2 ராணுவ வீரர்கள், பயங்கரவாதி ஒருவரால் ஸ்ரீநகரின் அபன்ஷாவில் கொல்லப்பட்டதை அடுத்து, மக்கள் தினம்தோறும் ராணுவத்தினரால் சித்ரவதைக்கு உள்ளாகிறார்கள். “நள்ளிரவில் பொதுமக்களை வீட்டை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றி தடியடி நடத்தியதுடன், அப்பாவி மக்களை ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம் எழுப்பவும் வலியுறுத்தி உள்ளனர். இதுதான் இந்தியாவுடன் காஷ்மீரை ஒன்றிணைத்த மத்திய அரசின் பார்வையென்று இப்போது புரிகிறது” என்று மெகபூபா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதுபற்றி வெளியான ஒரு கட்டுரை செய்தியையும் அவர் பகிர்ந்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X