என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனாவில் அலட்சியம் காட்டினால் ஆபத்து - மோடி எச்சரிக்கை
Byமாலை மலர்29 Nov 2020 8:54 PM GMT (Updated: 29 Nov 2020 8:54 PM GMT)
கொரோனா வைரஸ் தொடர்பான எந்தவொரு அலட்சியமும் இந்த தருணத்தில்கூட ஆபத்தானதாக மாறக்கூடும் என பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்தார்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி நேற்று வானொலி மூலம் நாட்டு மக்களுடன் ‘மன்கிபாத்’ நிகழ்ச்சியில் பேசுகையில், கொரோனா வைரஸ் தொடர்பான எந்தவொரு அலட்சியமும் இந்த தருணத்தில்கூட ஆபத்தானதாக மாறக்கூடும் என எச்சரித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “கொரோனா முதன் முதலாக பரவத்தொடங்கி ஓராண்டு ஆகிறது. நாம் இதை ஒருபோதும் அன்பாக நினைவில் கொள்ள விரும்ப மாட்டோம். உலகம் பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து இருக்கிறது. நாம் ஊரடங்கில் இருந்து வெளியே வந்துள்ளோம். விவாதங்கள் தொடர்கின்றன. நாம் கொரோனாவுக்கு எதிராக உறுதியோடு போராட வேண்டும்” என குறிப்பிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று வானொலி மூலம் நாட்டு மக்களுடன் ‘மன்கிபாத்’ நிகழ்ச்சியில் பேசுகையில், கொரோனா வைரஸ் தொடர்பான எந்தவொரு அலட்சியமும் இந்த தருணத்தில்கூட ஆபத்தானதாக மாறக்கூடும் என எச்சரித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “கொரோனா முதன் முதலாக பரவத்தொடங்கி ஓராண்டு ஆகிறது. நாம் இதை ஒருபோதும் அன்பாக நினைவில் கொள்ள விரும்ப மாட்டோம். உலகம் பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து இருக்கிறது. நாம் ஊரடங்கில் இருந்து வெளியே வந்துள்ளோம். விவாதங்கள் தொடர்கின்றன. நாம் கொரோனாவுக்கு எதிராக உறுதியோடு போராட வேண்டும்” என குறிப்பிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X