என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மரடோனாவிற்கு அருங்காட்சியகம் அமைத்த கேரள ஓட்டல்
Byமாலை மலர்29 Nov 2020 6:00 AM GMT (Updated: 29 Nov 2020 6:00 AM GMT)
கேரளாவில் கால்பந்து ஜாம்பவான் மரடோனா தங்கி இருந்த விடுதி அறை அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு உள்ளது.
கேரளா:
அர்ஜென்டினா கால்பந்து ஜம்பவான் மரடோனா கடந்த 2012-ம் ஆண்டு கேரளா வந்த போது கண்ணூரில் உள்ள தனியார் உணவு விடுதியில் தங்கி இருந்தார். இந்த நிலையில் மாரடைப்பால் மறைந்த அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக அவர் தங்கி இருந்த அறையை அருங்காட்சியமாக உணவு விடுதி நிர்வாகம் மாற்றி உள்ளது.
அருங்காட்சியகத்தில் 2012-ம் ஆண்டு வந்தபோது மரடோனா பயன்படுத்திய பொருட்கள் நினைவு சின்னமாக வைக்கப்பட்டு உள்ளன.
அர்ஜென்டினா கால்பந்து ஜம்பவான் மரடோனா கடந்த 2012-ம் ஆண்டு கேரளா வந்த போது கண்ணூரில் உள்ள தனியார் உணவு விடுதியில் தங்கி இருந்தார். இந்த நிலையில் மாரடைப்பால் மறைந்த அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக அவர் தங்கி இருந்த அறையை அருங்காட்சியமாக உணவு விடுதி நிர்வாகம் மாற்றி உள்ளது.
அருங்காட்சியகத்தில் 2012-ம் ஆண்டு வந்தபோது மரடோனா பயன்படுத்திய பொருட்கள் நினைவு சின்னமாக வைக்கப்பட்டு உள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X