என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொங்கலுக்கு சுப்ரீம் கோர்ட்டு விடுமுறை
Byமாலை மலர்28 Nov 2020 1:56 AM GMT (Updated: 28 Nov 2020 1:56 AM GMT)
வருகிற ஜனவரி 14-ந்தேதி பொங்கலை முன்னிட்டு சுப்ரீம் கோர்ட்டுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
சுப்ரீம் கோர்ட்டின் 2021-ம் ஆண்டுக்கான விடுமுறை குறித்து நீதிபதிகள் அனைவரும் இணைந்து அண்மையில் முடிவெடுத்தனர். இதையடுத்து, 2021-ம் ஆண்டுக்கான சுப்ரீம் கோர்ட்டு காலண்டர் அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனவரி 1-ந்தேதி புத்தாண்டையொட்டியும், ஜனவரி 14-ந்தேதி மகர சங்ராந்தி, பொங்கல் பண்டிகைகளையொட்டியும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
6 ஆண்டுகளுக்கு பிறகு பொங்கலுக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பி.சதாசிவம் இருந்தபோது, கடந்த 2014-ம் ஆண்டு பொங்கலுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என யோசனை தெரிவிக்கப்பட்டது. அந்த ஆண்டு ஐனவரி மாதம் 14-ந்தேதி மிலாது நபி பண்டிகையின் போது பொங்கல் பண்டிகையும் சேர்ந்து வந்தது. இதையடுத்து 2014-ம் ஆண்டு ஜனவரி 14-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சுப்ரீம் கோர்ட்டின் 2021-ம் ஆண்டுக்கான விடுமுறை குறித்து நீதிபதிகள் அனைவரும் இணைந்து அண்மையில் முடிவெடுத்தனர். இதையடுத்து, 2021-ம் ஆண்டுக்கான சுப்ரீம் கோர்ட்டு காலண்டர் அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனவரி 1-ந்தேதி புத்தாண்டையொட்டியும், ஜனவரி 14-ந்தேதி மகர சங்ராந்தி, பொங்கல் பண்டிகைகளையொட்டியும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
6 ஆண்டுகளுக்கு பிறகு பொங்கலுக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பி.சதாசிவம் இருந்தபோது, கடந்த 2014-ம் ஆண்டு பொங்கலுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என யோசனை தெரிவிக்கப்பட்டது. அந்த ஆண்டு ஐனவரி மாதம் 14-ந்தேதி மிலாது நபி பண்டிகையின் போது பொங்கல் பண்டிகையும் சேர்ந்து வந்தது. இதையடுத்து 2014-ம் ஆண்டு ஜனவரி 14-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X