என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தருண் கோகாய் எனது குரு - ராகுல் காந்தி உருக்கம்
Byமாலை மலர்25 Nov 2020 8:40 PM GMT (Updated: 25 Nov 2020 8:40 PM GMT)
மறைந்த அசாம் முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான தருண் கோகாய் எனது குரு என ராகுல் காந்தி உருக்கமாக தெரிவித்தார்.
கவுகாத்தி:
அசாம் முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான தருண் கோகாய் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கவுகாத்தியில் உள்ள ஸ்ரீமந்த்ரா சங்கர்தேவா கலாச்சேத்திராவில் வைக்கப்பட்டு இருந்தது. கோவாவில் இருந்து தனி விமானம் மூலம் கவுகாத்தி வந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தருண் கோகாய் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் ராகுல் காந்தி கூறுகையில், ‘தருண் கோகாய் அசாமுக்கு மட்டும் தலைவர் அல்ல. இந்த நாட்டுக்கே தலைவர். மக்களை ஒருங்கிணைத்து ஒற்றுமையை அனைவருக்கும் தெரியப்படுத்தியவர். நான் அவருடன் பல மணி நேரத்தை செலவிட்டுள்ளேன். அவர் எனது ஆசிரியர். எனது குரு. அசாமின் அழகை எனக்கு விரிவாக கூறியுள்ளார். அவர் இறந்தது தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு’ என்று உருக்கமாக தெரிவித்தார்.
அசாம் முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான தருண் கோகாய் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கவுகாத்தியில் உள்ள ஸ்ரீமந்த்ரா சங்கர்தேவா கலாச்சேத்திராவில் வைக்கப்பட்டு இருந்தது. கோவாவில் இருந்து தனி விமானம் மூலம் கவுகாத்தி வந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தருண் கோகாய் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் ராகுல் காந்தி கூறுகையில், ‘தருண் கோகாய் அசாமுக்கு மட்டும் தலைவர் அல்ல. இந்த நாட்டுக்கே தலைவர். மக்களை ஒருங்கிணைத்து ஒற்றுமையை அனைவருக்கும் தெரியப்படுத்தியவர். நான் அவருடன் பல மணி நேரத்தை செலவிட்டுள்ளேன். அவர் எனது ஆசிரியர். எனது குரு. அசாமின் அழகை எனக்கு விரிவாக கூறியுள்ளார். அவர் இறந்தது தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு’ என்று உருக்கமாக தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X