என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லாரி-கார் நேருக்கு நேர் மோதல்: 7 பேர் உயிரிழப்பு
Byமாலை மலர்21 Nov 2020 9:11 AM GMT (Updated: 21 Nov 2020 9:11 AM GMT)
குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டத்தில் இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் 7 பேர் பலியாகினர்.
அகமதாபாத்:
குஜராத மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டம் பத்டி என்ற இடத்தில் இன்று லாரியும், ஒரு காரும் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் கார் சாலையோரம் தூக்கி வீசப்பட்டு கடுமையாக சேதமடைந்தது. காரில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்து குறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்தற்கு வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X