என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனோ தடுப்பூசி போடப்படும் விதம் பற்றி அரசு விளக்கவேண்டும் - ராகுல் காந்தி வலியுறுத்தல்
Byமாலை மலர்11 Nov 2020 11:24 PM GMT (Updated: 11 Nov 2020 11:24 PM GMT)
கொரோனா தடுப்பூசி போடப்படும் விதம் பற்றி அரசு விளக்கவேண்டும் என காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
புதுடெல்லி:
பைசர், பயோன்டெக் ஆகிய மருந்து உற்பத்தி நிறுவனங்கள், தாங்கள் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி மருந்துகள் 90 சதவீதம் வெற்றிகரமாக அமைந்திருப்பதாக கூறியுள்ளன.
அதுதொடர்பான ஊடக செய்தியை இணைத்து காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், ‘ஒரு நம்பிக்கை அளிக்கும் தடுப்பூசியை பைசர் நிறுவனம் உருவாக்கியிருந்தாலும், அனைத்து இந்தியர்களுக்கும் அது போடப்படுவதற்கான திட்டத்தை மத்திய அரசு வகுக்க வேண்டும். எல்லோருக்கும் எப்படி கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று விளக்கம் வேண்டும். இந்த தடுப்பூசியை மைனஸ் 70 டிகிரி வெப்பநிலையில் வைத்திருந்து வினியோகிக்க வேண்டும். அதற்கான திறன் கொண்ட வினியோக நிறுவனம் இந்தியாவில் இல்லை’ என்று கூறியுள்ளார்.
பைசர், பயோன்டெக் ஆகிய மருந்து உற்பத்தி நிறுவனங்கள், தாங்கள் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி மருந்துகள் 90 சதவீதம் வெற்றிகரமாக அமைந்திருப்பதாக கூறியுள்ளன.
அதுதொடர்பான ஊடக செய்தியை இணைத்து காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், ‘ஒரு நம்பிக்கை அளிக்கும் தடுப்பூசியை பைசர் நிறுவனம் உருவாக்கியிருந்தாலும், அனைத்து இந்தியர்களுக்கும் அது போடப்படுவதற்கான திட்டத்தை மத்திய அரசு வகுக்க வேண்டும். எல்லோருக்கும் எப்படி கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று விளக்கம் வேண்டும். இந்த தடுப்பூசியை மைனஸ் 70 டிகிரி வெப்பநிலையில் வைத்திருந்து வினியோகிக்க வேண்டும். அதற்கான திறன் கொண்ட வினியோக நிறுவனம் இந்தியாவில் இல்லை’ என்று கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X