என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெண்டரை ஒதுக்க ரூ. 1 கோடி லஞ்சம் கேட்ட அதிகாரி - சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது
Byமாலை மலர்8 Nov 2020 7:26 PM GMT (Updated: 8 Nov 2020 7:26 PM GMT)
டெண்டரை ஒதுக்கி தருவதற்காக ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கேட்ட அதிகாரி மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.
புதுடெல்லி:
மத்திய அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஸ்டீல் ஒர்க்ஸ் கன்ஸ்ட்ரக்சன் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக இயக்குனர் மோயுக் பாதுரி. இவர் வாரணாசியில், வர்த்தக வசதி மையம் மற்றும் கலை அருங்காட்சியகம் கட்டும் பணிக்கான டெண்டரை ஒதுக்கி தருவதற்காக ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
ஷில்லியன் இன்பிரா நிறுவன அதிகாரி ஆனந்த் சக்சேனா என்பவருடன் இணைந்து ஐதராபாத்தை சேர்ந்த விஜய் நிர்மாண் லிமிடெட் நிறுவனத்திற்கு சாதகமாக டெண்டரை முடிக்க பணம் வாங்கிக் கொண்டு குற்றச்செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
விசாரணையில் விஜய் நிர்மாண் நிறுவனத்தில் இருந்து ஆனந்த் சக்சேனா வழியாக முதல் கட்டமாக ரூ.50 லட்சம் கைமாறியதற்கான ஆவணங்கள் சிக்கியது. இதையடுத்து பாதுரி மீது சிபி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ளது.
மத்திய அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஸ்டீல் ஒர்க்ஸ் கன்ஸ்ட்ரக்சன் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக இயக்குனர் மோயுக் பாதுரி. இவர் வாரணாசியில், வர்த்தக வசதி மையம் மற்றும் கலை அருங்காட்சியகம் கட்டும் பணிக்கான டெண்டரை ஒதுக்கி தருவதற்காக ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
ஷில்லியன் இன்பிரா நிறுவன அதிகாரி ஆனந்த் சக்சேனா என்பவருடன் இணைந்து ஐதராபாத்தை சேர்ந்த விஜய் நிர்மாண் லிமிடெட் நிறுவனத்திற்கு சாதகமாக டெண்டரை முடிக்க பணம் வாங்கிக் கொண்டு குற்றச்செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
விசாரணையில் விஜய் நிர்மாண் நிறுவனத்தில் இருந்து ஆனந்த் சக்சேனா வழியாக முதல் கட்டமாக ரூ.50 லட்சம் கைமாறியதற்கான ஆவணங்கள் சிக்கியது. இதையடுத்து பாதுரி மீது சிபி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X