என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எனக்கு கொரோனா இல்லை: மகிழ்ச்சியாக தெரிவித்த கவுதம் கம்பிர்
Byமாலை மலர்8 Nov 2020 11:41 AM GMT (Updated: 8 Nov 2020 11:41 AM GMT)
வீட்டில் உள்ளவர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் இருந்த நிலையில், பரிசோதனை மேற்கொண்ட கம்பிர் கொரோனா இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இடது கை தொடக்க பேட்ஸ்மேன் கவுதம் கம்பிர். இவர் தற்போது டெல்லி மாநில எம்.பி.யாக உள்ளார். இவர் வீட்டில் உள்ள நபர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் நேற்று முன்தினம் கவுதம் கம்பிர் கொரோனா பரிசோதனை மெற்கொண்டு தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.
இன்று அவருக்கு முடிவு கிடைத்துள்ளது. அதில் நெகட்டிவ் என வந்துள்ளது. இதுகுறித்து கவுதம் கம்பிர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘என்னுடைய கொரோனா பரிசோதனை முடிவு நெகட்டிவ் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறேன். பாதுகாப்பாக இருங்கள்’’ எனத் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X