என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜனாதிபதியுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திப்பு
Byமாலை மலர்6 Nov 2020 8:29 AM GMT (Updated: 6 Nov 2020 8:29 AM GMT)
டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தனது சுற்றுப்பயணத்தின் மூன்றாம் நாளான இன்று ஜனாதிபதியை சந்தித்து பேசினார்.
புதுடெல்லி:
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று முன்தினம் திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் முகாமிட்டுள்ள அவர், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோரை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார்.
டெல்லி சுற்றுப்பயணத்தின் மூன்றாம் நாளான இன்று ஜனாதிபதி மாளிகை சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அங்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை, சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, தமிழகம் சார்ந்த முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக பேசினார். இன்று மாலை ஆளுநர் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X