என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும்: மந்திரி ஸ்ரீராமுலு நம்பிக்கை
Byமாலை மலர்3 Nov 2020 2:14 AM GMT (Updated: 3 Nov 2020 2:14 AM GMT)
இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். ஆனால் 2 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி என்று சமூக நலத்துறை மந்திரி ஸ்ரீராமுலு கூறியுள்ளார்.
பல்லாரி :
சமூக நலத்துறை மந்திரி ஸ்ரீராமுலு பல்லாரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
சிரா தொகுதி பொறுப்பை எடியூரப்பா மகன் விஜயேந்திரா ஏற்றுக் கொண்டுள்ளார். அவர் சென்ற இடத்தில் பா.ஜனதாவுக்கு தோல்வி இல்லை. சிரா தொகுதி மக்கள் பா.ஜனதாவுக்கு வாக்களிப்பார்கள். இதற்கு முன்பு கே.ஆர்.பேட்டையில் நடைபெற்ற தேர்தலிலும் பா.ஜனதா வெற்றி பெற்றது. அங்கும் விஜயேந்திரா தான் பொறுப்பை ஏற்று தேர்தல் பணியாற்றினார். இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். ஆனால் 2 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி.
ஆர்.ஆர்.நகரில் காங்கிரஸ் தோல்வி அடைந்தால் மாநில காங்கிரஸ் தலைவர் பதவிக்கு டி.கே.சிவக்குமார் பொருத்தமானவரா? என்ற கேள்வி எழும். முதல்-மந்திரி ஆகும் கனவில் உள்ள டி.கே.சிவக்குமார், ஒருமையில் பேசுகிறார். அவர் எப்படி முதல்-மந்திரி பதவியை நிர்வகிப்பார்.
இவ்வாறு ஸ்ரீராமுலு கூறினார்.
சமூக நலத்துறை மந்திரி ஸ்ரீராமுலு பல்லாரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
சிரா தொகுதி பொறுப்பை எடியூரப்பா மகன் விஜயேந்திரா ஏற்றுக் கொண்டுள்ளார். அவர் சென்ற இடத்தில் பா.ஜனதாவுக்கு தோல்வி இல்லை. சிரா தொகுதி மக்கள் பா.ஜனதாவுக்கு வாக்களிப்பார்கள். இதற்கு முன்பு கே.ஆர்.பேட்டையில் நடைபெற்ற தேர்தலிலும் பா.ஜனதா வெற்றி பெற்றது. அங்கும் விஜயேந்திரா தான் பொறுப்பை ஏற்று தேர்தல் பணியாற்றினார். இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். ஆனால் 2 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி.
ஆர்.ஆர்.நகரில் காங்கிரஸ் தோல்வி அடைந்தால் மாநில காங்கிரஸ் தலைவர் பதவிக்கு டி.கே.சிவக்குமார் பொருத்தமானவரா? என்ற கேள்வி எழும். முதல்-மந்திரி ஆகும் கனவில் உள்ள டி.கே.சிவக்குமார், ஒருமையில் பேசுகிறார். அவர் எப்படி முதல்-மந்திரி பதவியை நிர்வகிப்பார்.
இவ்வாறு ஸ்ரீராமுலு கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X