என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒடிசா கவர்னருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு
Byமாலை மலர்2 Nov 2020 7:21 PM GMT (Updated: 2 Nov 2020 7:21 PM GMT)
ஒடிசா மாநில கவர்னர் கணேஷி லாலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநில கவர்னர் கணேஷி லாலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் புவனேஸ்வரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருடைய மனைவி, குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆகவே, கடந்த சில நாட்களில் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கவர்னர் மாளிகை அறிவுறுத்தி உள்ளது.
ஒடிசா மாநில கவர்னர் கணேஷி லாலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் புவனேஸ்வரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருடைய மனைவி, குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆகவே, கடந்த சில நாட்களில் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கவர்னர் மாளிகை அறிவுறுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X