என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா பாதிப்புக்கு 4 ஆயுர்வேத மருந்துகள் பலன் அளிக்கிறது - அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம்
Byமாலை மலர்2 Nov 2020 12:43 AM GMT (Updated: 2 Nov 2020 12:43 AM GMT)
மிதமான கொரோனா பாதிப்புக்கு ஆயுர்வேத மருந்துகள் நல்ல பலன் அளிப்பதாக ஆயுஷ் அமைச்சகத்தின்கீழ் செயல்படும் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தின் மருத்துவர்கள் குழு கூறுகிறது.
புதுடெல்லி:
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இன்னும் சிகிச்சை கண்டுபிடிக்கப்படாத நிலையில் பல்வேறு மருந்துகள் அவசர காலத்தில் சோதனைரீதியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் லேசான மற்றும் மிதமான கொரோனா பாதிப்புக்கு ஆயுர்வேத மருந்துகள் நல்ல பலன் அளிப்பதாக ஆயுஷ் அமைச்சகத்தின்கீழ் செயல்படும் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தின் மருத்துவர்கள் குழு கூறுகிறது.
குறிப்பாக ஆயுஷ் குவாதா, சன்ஷாமனிவாடி, பிபட்ரோல் மாத்திரைகள் மற்றும் லக்ஸ்மிவிலாசராசா ஆகியவை, கொரோனா நோயாளிகளின் நிலையை மேம்படுத்துவதுடன் மட்டுமல்லாமல், சிகிச்சையின் 6 நாட்களுக்குள் துரித ஆன்டிஜன் சோதனையில் கொரோனா தொற்று இல்லை என்ற முடிவை தருகிறது என அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தின் பத்திரிகையில் வெளியான கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இன்னும் சிகிச்சை கண்டுபிடிக்கப்படாத நிலையில் பல்வேறு மருந்துகள் அவசர காலத்தில் சோதனைரீதியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் லேசான மற்றும் மிதமான கொரோனா பாதிப்புக்கு ஆயுர்வேத மருந்துகள் நல்ல பலன் அளிப்பதாக ஆயுஷ் அமைச்சகத்தின்கீழ் செயல்படும் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தின் மருத்துவர்கள் குழு கூறுகிறது.
குறிப்பாக ஆயுஷ் குவாதா, சன்ஷாமனிவாடி, பிபட்ரோல் மாத்திரைகள் மற்றும் லக்ஸ்மிவிலாசராசா ஆகியவை, கொரோனா நோயாளிகளின் நிலையை மேம்படுத்துவதுடன் மட்டுமல்லாமல், சிகிச்சையின் 6 நாட்களுக்குள் துரித ஆன்டிஜன் சோதனையில் கொரோனா தொற்று இல்லை என்ற முடிவை தருகிறது என அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தின் பத்திரிகையில் வெளியான கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X