என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா நோயாளிகளை கண்காணிக்க 17 ஆயிரம் டாக்டர்கள்- மேற்கு வங்காள அரசு நடவடிக்கை
Byமாலை மலர்31 Oct 2020 2:16 AM GMT (Updated: 31 Oct 2020 2:16 AM GMT)
வீட்டு தனிமையில் உள்ள கொரோனா நோயாளிகளை கண்காணிக்க 17 ஆயிரம் டாக்டர்களை ஈடுபடுத்த மேற்கு வங்காள அரசு முடிவு செய்துள்ளது.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் 97 ஆயிரத்துக்கு மேற்பட்ட கொரோனா நோயாளிகள், வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் பலர், கொரோனா சிகிச்சை முறைகளை பின்பற்றாமல் அலட்சியமாக இருப்பதாகவும், நோய் முற்றிய பிறகு டாக்டர்களை தேடி ஓடுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இதையடுத்து, வீட்டு தனிமையில் உள்ள அவர்களை கண்காணிக்கும் பணியில் 17 ஆயிரம் டாக்டர்களை ஈடுபடுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. நோயாளிகளும், அவர்களை கண்காணிக்க வேண்டிய டாக்டர்களும் அடங்கிய பட்டியலை உள்ளாட்சி அமைப்புகள் தயாரிக்க உள்ளன. நோயாளிகளுடன் சம்பந்தப்பட்ட டாக்டர்கள் தொடர்ந்து தொடர்பில் இருந்து, உடல்நிலையை கண்காணிப்பார்கள். உடல்நிலை மோசமடைந்தால், உள்ளாட்சி அமைப்புக்கும், சுகாதாரத்துறைக்கும் தகவல் தெரிவிப்பார்கள்.
மேற்கு வங்காளத்தில் 97 ஆயிரத்துக்கு மேற்பட்ட கொரோனா நோயாளிகள், வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் பலர், கொரோனா சிகிச்சை முறைகளை பின்பற்றாமல் அலட்சியமாக இருப்பதாகவும், நோய் முற்றிய பிறகு டாக்டர்களை தேடி ஓடுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இதையடுத்து, வீட்டு தனிமையில் உள்ள அவர்களை கண்காணிக்கும் பணியில் 17 ஆயிரம் டாக்டர்களை ஈடுபடுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. நோயாளிகளும், அவர்களை கண்காணிக்க வேண்டிய டாக்டர்களும் அடங்கிய பட்டியலை உள்ளாட்சி அமைப்புகள் தயாரிக்க உள்ளன. நோயாளிகளுடன் சம்பந்தப்பட்ட டாக்டர்கள் தொடர்ந்து தொடர்பில் இருந்து, உடல்நிலையை கண்காணிப்பார்கள். உடல்நிலை மோசமடைந்தால், உள்ளாட்சி அமைப்புக்கும், சுகாதாரத்துறைக்கும் தகவல் தெரிவிப்பார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X