என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பலி ஏற்படாத ஒரே மாநிலமாக இருந்த மிசோரமில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு
Byமாலை மலர்28 Oct 2020 7:41 PM GMT (Updated: 28 Oct 2020 7:41 PM GMT)
கொரோனா உயிர்ப்பலி ஏற்படாத ஒரே மாநிலமாக இருந்த மிசோரமில் முதல்முறையாக கொரோனா உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
அய்ஸ்வால்:
வடகிழக்கு மாநிலமான மிசோரமில் கடந்த மார்ச் 24-ந்தேதி, முதல்முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதுவரை 2 ஆயிரத்து 607 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நல்லவேளையாக, அங்கு யாரும் கொரோனாவால் உயிரிழந்தது இல்லை. இந்தியாவில், கொரோனா உயிர்ப்பலி ஏற்படாத ஒரே மாநிலமாக மிசோரம் இருந்து வந்தது.
இந்த நிலையில், நேற்று அங்கு முதல்முறையாக கொரோனா உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தலைநகர் அய்ஸ்வால் அருகே அரசுக்கு சொந்தமான சோரம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் 62 வயதான ஒருவர் கொரோனாவுக்கு பலியானார்.அவர் 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு இதய கோளாறும் இருந்து வந்தது.
வடகிழக்கு மாநிலமான மிசோரமில் கடந்த மார்ச் 24-ந்தேதி, முதல்முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதுவரை 2 ஆயிரத்து 607 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நல்லவேளையாக, அங்கு யாரும் கொரோனாவால் உயிரிழந்தது இல்லை. இந்தியாவில், கொரோனா உயிர்ப்பலி ஏற்படாத ஒரே மாநிலமாக மிசோரம் இருந்து வந்தது.
இந்த நிலையில், நேற்று அங்கு முதல்முறையாக கொரோனா உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தலைநகர் அய்ஸ்வால் அருகே அரசுக்கு சொந்தமான சோரம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் 62 வயதான ஒருவர் கொரோனாவுக்கு பலியானார்.அவர் 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு இதய கோளாறும் இருந்து வந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X