என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மறு உத்தரவு வரும்வரை டெல்லியில் பள்ளிகள் திறப்பு இல்லை - மணீஷ் சிசோடியா
Byமாலை மலர்28 Oct 2020 7:06 PM GMT (Updated: 28 Oct 2020 7:06 PM GMT)
மறுஉத்தரவு வரும்வரை, அனைத்து பள்ளிகளும் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என்று டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா நேற்று அறிவித்தார்.
புதுடெல்லி:
டெல்லியில், அக்டோபர் 31-ந் தேதிவரை பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில், மறுஉத்தரவு வரும்வரை, அனைத்து பள்ளிகளும் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என்று டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா நேற்று அறிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:-
பள்ளிகளை திறப்பது பற்றி பெற்றோரிடம் கருத்து கேட்டோம். ஆனால், குழந்தைகளுக்கு பாதுகாப்பு கிடைக்குமா என்று பெற்றோர் கவலைப்படுகிறார்கள். பள்ளிகள் திறக்கப்பட்ட இடங்களில் எல்லாம் மாணவர்களிடையே கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. எனவே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
டெல்லியில், அக்டோபர் 31-ந் தேதிவரை பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில், மறுஉத்தரவு வரும்வரை, அனைத்து பள்ளிகளும் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என்று டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா நேற்று அறிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:-
பள்ளிகளை திறப்பது பற்றி பெற்றோரிடம் கருத்து கேட்டோம். ஆனால், குழந்தைகளுக்கு பாதுகாப்பு கிடைக்குமா என்று பெற்றோர் கவலைப்படுகிறார்கள். பள்ளிகள் திறக்கப்பட்ட இடங்களில் எல்லாம் மாணவர்களிடையே கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. எனவே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X