என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கொரோனா தொற்று
Byமாலை மலர்28 Oct 2020 1:27 PM GMT (Updated: 28 Oct 2020 1:27 PM GMT)
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கல் தற்போது இந்தியாவில் குறைந்து வந்தாலும் மத்திய அமைச்சர்கள், மாநில கவர்னர்கள் போன்றோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
கடந்த சில தினங்களுக்கு முன் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்தி தாஸ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தகவலை டுவிட்டரில் வெளியிட்டுள்ள ஸ்மிருதி இரானி, அவருடன் தொடர்பில் இருந்தவர்களை முன்னதாகவே பரிசோதனை மேற்கொள்ள கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X