என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விவசாயிகள் பிரச்சினைகளை பிரதமர் கேட்க வேண்டும் - ராகுல்காந்தி யோசனை
Byமாலை மலர்26 Oct 2020 10:29 PM GMT (Updated: 26 Oct 2020 10:29 PM GMT)
பிரதமர் மோடி உடனடியாக விவசாயிகளை அணுகி, அவர்களது பிரச்சினைகளை கேட்டு ஆறுதல்படுத்த வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடியின் உருவபொம்மையை பஞ்சாப் விவசாயிகள் எரித்தது தொடர்பான செய்தியை வெளியிட்டு இருந்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
பஞ்சாப் முழுவதும் உருவ பொம்மை எரிப்பு நடந்துள்ளது. பிரதமர் மீது பஞ்சாப் இப்படி கோபத்தை காட்டுவது துயரமானது. இது, ஆபத்தான முன்மாதிரி மட்டுமின்றி, நாட்டுக்கு மோசமான சம்பவம் ஆகும்.
ஆகவே, பிரதமர் உடனடியாக விவசாயிகளை அணுகி, அவர்களது பிரச்சினைகளை கேட்டு ஆறுதல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடியின் உருவபொம்மையை பஞ்சாப் விவசாயிகள் எரித்தது தொடர்பான செய்தியை வெளியிட்டு இருந்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
பஞ்சாப் முழுவதும் உருவ பொம்மை எரிப்பு நடந்துள்ளது. பிரதமர் மீது பஞ்சாப் இப்படி கோபத்தை காட்டுவது துயரமானது. இது, ஆபத்தான முன்மாதிரி மட்டுமின்றி, நாட்டுக்கு மோசமான சம்பவம் ஆகும்.
ஆகவே, பிரதமர் உடனடியாக விவசாயிகளை அணுகி, அவர்களது பிரச்சினைகளை கேட்டு ஆறுதல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X