என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குற்றம், ஊழல் மற்றும் வகுப்புவாதத்திற்கு எதிராக போராடி வருகிறோம்: நிதிஷ் குமார்
Byமாலை மலர்25 Oct 2020 10:38 AM GMT (Updated: 25 Oct 2020 10:38 AM GMT)
பீகார் தேர்தல் பிரசாரத்தின்போது குற்றம், ஊழல் மற்றும் வகுப்புவாதத்திற்கு எதராக பணியாற்றி வருகிறோம் என நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பீகாரில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. 243 சட்டசபை தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்ட தேர்தல் வருகிற 28-ந்தேதி நடக்கிறது. இதனால் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல்வர் நிதிஷ் குமார் இன்று மதுபானி புல்பராஸ் என்ற இடத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது ‘‘நாங்கள் குற்றம், ஊழல் மற்றும் வகுப்பு வாதத்திற்கு எதிராக பணியாற்றி வருகிறோம். சகோரதத்துவம் மற்றும் நல்லிணக்கம் சூழ்நிலையை உருவாக்க முயற்சி செய்து வருகிறோம். ஒவ்வொரு துறையும் முன்னேற்றம் அடையும் என நம்புகிறோம்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X