என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் 25, 26-ல் டார்ஜிலிங், சிக்கிம் சுற்றுப் பயணம்
Byமாலை மலர்23 Oct 2020 1:21 PM GMT (Updated: 23 Oct 2020 1:21 PM GMT)
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நா் சிங் வருகிற 25-ந்தேதி மற்றும் 26-ந்தேதிகளில் வடகிழக்கு மாநிலம் சிக்கிம், டார்ஜிலிங் செல்கிறார்.
மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகின்ற 24-ந்தேதி மற்றும் 25-ந்தேதி என இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமான டார்ஜிலிங் மற்றும் சிக்கிம் செல்கிறார். அவர் எல்லை அருகே சென்று பார்வையிடுவதுடன் ராணுவ வீரர்களுடன் உரையாடுகிறார்.
தசராவை முன்னிட்டு நடைபெறும் ஷாஸ்ட்ரா பூஜையில் கலந்து கொள்கிறார். மேலும், பல்வேறு கட்டமைப்பு திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்தத் தகவலை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X