என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பதி தேவஸ்தான பக்தி சேனலுக்கு ரூ.10 லட்சம் காணிக்கை
Byமாலை மலர்22 Oct 2020 7:00 AM GMT (Updated: 22 Oct 2020 7:00 AM GMT)
திருப்பதி ஏழுமலையான் கோலிலில் செயல்பட்டு வரும் பக்தி சேனலுக்கு ஒடிசாவை சேர்ந்த சிவகந்தேவ் என்பவர் ரூ.10 லட்சத்தை காணிக்கையாக வழங்கி உள்ளார்.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோலிலில் செயல்பட்டு வரும் பக்தி சேனலுக்கு ஒடிசாவை சேர்ந்த சிவகந்தேவ் என்பவர் ரூ.10 லட்சத்தை காணிக்கையாக வழங்கி உள்ளார்.
அந்தக் காணிக்கை தொகையை திருப்பதியைச் சேர்ந்த பிரதிநிதி ஒய்.ராகவேந்திரா என்பவர் தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டியிடம் வழங்கினார். ஒடிசா பக்தருக்கு ஏழுமலையான் கோவிலில் இருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோலிலில் செயல்பட்டு வரும் பக்தி சேனலுக்கு ஒடிசாவை சேர்ந்த சிவகந்தேவ் என்பவர் ரூ.10 லட்சத்தை காணிக்கையாக வழங்கி உள்ளார்.
அந்தக் காணிக்கை தொகையை திருப்பதியைச் சேர்ந்த பிரதிநிதி ஒய்.ராகவேந்திரா என்பவர் தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டியிடம் வழங்கினார். ஒடிசா பக்தருக்கு ஏழுமலையான் கோவிலில் இருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X