என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராமர் கோவில் வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம் - பீகார் தேர்தல் பிரசாரத்தில் யோகி ஆதித்யநாத் பேச்சு
Byமாலை மலர்20 Oct 2020 8:54 PM GMT (Updated: 20 Oct 2020 8:54 PM GMT)
ராமர் கோவில் கட்டுமானம் குறித்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளதாக பீகார் தேர்தல் பிரசாரத்தில் யோகி ஆதித்யநாத் பேசினார்.
பாட்னா:
பீகார் மாநில சட்டசபை தேர்தலையொட்டி, பாபுவா மாவட்டம் ராம்கார் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் ராமர் பெயரை பயன்படுத்தினார். அவர் பேசியதாவது:-
ராமர் கோவில் கட்டுமானம் குறித்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம். ராமர் பிறந்த இடத்தில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அங்கு அழகிய கோவில் வரப்போகிறது.
பீகார் மக்களின் முன்னேற்றத்துக்காக பிரதமர் மோடியும், முதல்-மந்திரி நிதிஷ் குமாரும் கூட்டாக பாடுபட்டு வருகின்றனர். ஊரடங்கின்போது, டெல்லியில் இருந்து பீகார் மக்களை ஆம் ஆத்மியும், காங்கிரசும் விரட்டி அடித்தன. ஆனால், உத்தரபிரதேசத்தில் இருந்த பீகார் மக்களுக்கு நாங்கள் தேவையான உதவிகள் அளித்தோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பீகார் மாநில சட்டசபை தேர்தலையொட்டி, பாபுவா மாவட்டம் ராம்கார் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் ராமர் பெயரை பயன்படுத்தினார். அவர் பேசியதாவது:-
ராமர் கோவில் கட்டுமானம் குறித்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம். ராமர் பிறந்த இடத்தில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அங்கு அழகிய கோவில் வரப்போகிறது.
பீகார் மக்களின் முன்னேற்றத்துக்காக பிரதமர் மோடியும், முதல்-மந்திரி நிதிஷ் குமாரும் கூட்டாக பாடுபட்டு வருகின்றனர். ஊரடங்கின்போது, டெல்லியில் இருந்து பீகார் மக்களை ஆம் ஆத்மியும், காங்கிரசும் விரட்டி அடித்தன. ஆனால், உத்தரபிரதேசத்தில் இருந்த பீகார் மக்களுக்கு நாங்கள் தேவையான உதவிகள் அளித்தோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X