என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பீகார்: சிறப்பு ரெயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு விபத்து
Byமாலை மலர்20 Oct 2020 3:24 PM GMT (Updated: 20 Oct 2020 3:24 PM GMT)
கோரக்பூரில் இருந்து கொல்கத்தாவிற்கு சென்ற சிறப்பு ரெயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதால், ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் இருந்து கொல்கத்தாவிற்கு பூஜா சிறப்பு ரெயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரெயில் பீகார் மாநிலம் சிலாயட் - சிஹோ இடையில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டன.
இதுவரை காயம் குறித்து தகவல் ஏதும் இல்லை. அந்த ரெயில் பாதியைில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X