என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எடியூரப்பா நீண்ட நாட்களுக்கு பதவி வகிக்க மாட்டார்: பா.ஜனதா எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை
Byமாலை மலர்20 Oct 2020 3:01 PM GMT (Updated: 20 Oct 2020 3:01 PM GMT)
கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா நீண்ட நாட்களுக்கு பதவி வகிக்க மாட்டர் என பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவரே பேசி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவில் விழா ஒன்றில் பேசிய பிஜப்பூர் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. பசன்கவுடா பாட்டீல் யட்னால் எடியூரப்பா நீண்ட காலம் முதலமைச்சராக பதவி வகிக்க மாட்டார் என்றார்.
மேலும், அதற்கான காலநேரம் நெருங்கி வந்துகொண்டிக்கிறது. மூத்த தலைவர்கள் எடியூரப்பா உடன் இணக்கமாக இல்லை. மோடி ஏற்கனவே, வடக்கு கர்நாடகாவிலிருந்து முதலமைச்சராக ஒருவர் பதவியேற்பார் எனத் தெரிவித்துள்ளார் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X