என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவை விட பாகிஸ்தான் சிறப்பாக கொரோனாவை கையாண்டது- ராகுல்காந்தி கருத்து
Byமாலை மலர்16 Oct 2020 10:15 PM GMT (Updated: 16 Oct 2020 10:15 PM GMT)
இந்தியாவை விட பாகிஸ்தான் சிறப்பாக கொரோனாவை கையாண்டுள்ளது என்று ராகுல்காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
புதுடெல்லி:
நடப்பாண்டில் இந்திய பொருளாதாரம் 10.3 சதவீதம் சரிவடையும் என்று பன்னாட்டு நிதியம் கணித்துள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், சீனா, இலங்கை, பூடான், நேபாளம், மியான்மர் ஆகிய நாடுகளை விட, இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சி அதிகமாக இருக்கும் என்றும் கணிப்பில் கூறியுள்ளது.
இந்த பட்டியலை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில் இணைத்து, கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், “பா.ஜனதா அரசின் மற்றொரு திடமான சாதனை. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் கூட இந்தியாவை விட சிறப்பாக கொரோனாவை கையாண்டுள்ளன” என்று அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X