என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.35¾ லட்சம் தங்க சடாரி காணிக்கை
Byமாலை மலர்11 Oct 2020 4:15 AM GMT (Updated: 11 Oct 2020 4:15 AM GMT)
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் ரூ.35 லட்சத்து 89 ஆயிரம் மதிப்பில் தங்கத்தால் தயார் செய்யப்பட்ட சடாரியை நேற்று தேவஸ்தான அதிகாரியிடம் காணிக்கையாக வழங்கினார்.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி வைத்தியநாதன் ரூ.35 லட்சத்து 89 ஆயிரம் மதிப்பில் தங்கத்தால் தயார் செய்யப்பட்ட சடாரியை நேற்று தேவஸ்தான (பொறுப்பு) அதிகாரியான ஏ.வி.தர்மாரெட்டியிடம் காணிக்கையாக வழங்கினார்.
அவருக்கு கோவிலில் சாமி தரிசன ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வைத்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி வைத்தியநாதன் ரூ.35 லட்சத்து 89 ஆயிரம் மதிப்பில் தங்கத்தால் தயார் செய்யப்பட்ட சடாரியை நேற்று தேவஸ்தான (பொறுப்பு) அதிகாரியான ஏ.வி.தர்மாரெட்டியிடம் காணிக்கையாக வழங்கினார்.
அவருக்கு கோவிலில் சாமி தரிசன ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X