என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜனதா-மதசார்பற்ற ஜனதா தளம் ரகசிய ஒப்பந்தமா?: குமாரசாமி பதில்
Byமாலை மலர்7 Oct 2020 1:50 AM GMT (Updated: 7 Oct 2020 1:50 AM GMT)
கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜனதா மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு குமாரசாமி பதிலளித்துள்ளார்.
பெங்களூரு :
கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜனதா மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு குமாரசாமி பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள ராஜராஜேஸ்வரிநகர், சிரா ஆகிய தொகுதிகளுக்கு வருகிற நவம்பர் 3-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பா.ஜனதா மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு அவரிடம் ஏதாவது சாட்சி உள்ளதா?. தான் வளர்ந்து வந்த கட்சிக்கு துரோகம் செய்வது சித்தராமையாவின் வாடிக்கை. எனக்கு கட்சி பாகுபாடின்றி அனைத்து கட்சிகளிலும் நண்பர்கள் உள்ளனர். புனிதமான நட்பை நான் அரசியல் நோக்கத்திற்கு பயன்படுத்தியது இல்லை.
இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜனதா மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு குமாரசாமி பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள ராஜராஜேஸ்வரிநகர், சிரா ஆகிய தொகுதிகளுக்கு வருகிற நவம்பர் 3-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பா.ஜனதா மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு அவரிடம் ஏதாவது சாட்சி உள்ளதா?. தான் வளர்ந்து வந்த கட்சிக்கு துரோகம் செய்வது சித்தராமையாவின் வாடிக்கை. எனக்கு கட்சி பாகுபாடின்றி அனைத்து கட்சிகளிலும் நண்பர்கள் உள்ளனர். புனிதமான நட்பை நான் அரசியல் நோக்கத்திற்கு பயன்படுத்தியது இல்லை.
இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X