என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மந்திரிசபை விரிவாக்கம் குறித்து முதல்-மந்திரியின் முடிவுக்கு கட்டுப்படுவேன்: மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி
Byமாலை மலர்5 Oct 2020 1:42 AM GMT (Updated: 5 Oct 2020 1:42 AM GMT)
மந்திரிசபை விரிவாக்கம் குறித்தும், யாருக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்பது குறித்தும் முதல்-மந்திரி எடியூரப்பா எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன் என்று நீர்ப்பாசனத்துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி கூறியுள்ளார்.
பெலகாவி :
நீர்ப்பாசனத்துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மந்திரிசபை விரிவாக்கம் குறித்தும், யாருக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்பது குறித்தும் முதல்-மந்திரி எடியூரப்பா எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன். மந்திரிசபையில் இருந்து சிலரை நீக்குவதாகவும் சொல்கிறார்கள். எடியூரப்பா யாரை நீக்கினாலும் அதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.
கட்சியில் எழுந்துள்ள சில கருத்து வேறுபாடுகளை சரிசெய்ய கட்சி தலைவர்கள் சிலருக்கு மந்திரி பதவி வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. மந்திரிசபையில் இருப்பவர்களில் சிலரை நீக்குவதும், புதிதாக மந்திரிகளை நியமனம் செய்வதும் முதல்-மந்திரியின் அதிகாரம். அதுபற்றி நான் எந்த கருத்தையும் கூற முடியாது.
இவ்வாறு ரமேஷ் ஜார்கிகோளி கூறினார்.
நீர்ப்பாசனத்துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மந்திரிசபை விரிவாக்கம் குறித்தும், யாருக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்பது குறித்தும் முதல்-மந்திரி எடியூரப்பா எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன். மந்திரிசபையில் இருந்து சிலரை நீக்குவதாகவும் சொல்கிறார்கள். எடியூரப்பா யாரை நீக்கினாலும் அதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.
கட்சியில் எழுந்துள்ள சில கருத்து வேறுபாடுகளை சரிசெய்ய கட்சி தலைவர்கள் சிலருக்கு மந்திரி பதவி வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. மந்திரிசபையில் இருப்பவர்களில் சிலரை நீக்குவதும், புதிதாக மந்திரிகளை நியமனம் செய்வதும் முதல்-மந்திரியின் அதிகாரம். அதுபற்றி நான் எந்த கருத்தையும் கூற முடியாது.
இவ்வாறு ரமேஷ் ஜார்கிகோளி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X