என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரூ.1,850 கோடி நிதியுதவி - இந்தியாவுக்கு மாலத்தீவு நன்றி
Byமாலை மலர்1 Oct 2020 12:52 AM GMT (Updated: 1 Oct 2020 12:52 AM GMT)
மாலத்தீவுக்கு பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ரூ.1,850 கோடி நிதியுதவி அளித்ததற்கு வெளியுறவுத்துறை மந்திரி அப்துல் சாஹித் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தார்.
புதுடெல்லி:
கொரோனா வைரஸ் வல்லரசு நாடுகளையே கபளீகரம் செய்த நிலையில், இந்த நோய் பேரிடர் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்தியாவிடம் அண்டை நாடான மாலத்தீவு நிதியுதவி கோரியது. அதை ஏற்று மத்திய அரசு மாலத்தீவிற்கு ரூ.1,850 கோடி (250 மில்லியன் டாலர்) நிதியுதவி வழங்கியது.
முன்னதாக ஏப்ரல், மே மாதங்களில் மருந்து மற்றும் உணவு பொருட்களையும் மாலத்தீவுக்கு இந்தியா வழங்கியது. இந்த நிலையில், நேற்று முன்தினம் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் 75-வது அமர்வு பொது விவாதத்தில் மாலத்தீவின் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல் சாஹித் பங்கேற்று பேசினார்.
அப்போது, மாலத்தீவுக்கு பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ரூ.1,850 கோடி நிதியுதவி அளித்ததற்கு இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் வல்லரசு நாடுகளையே கபளீகரம் செய்த நிலையில், இந்த நோய் பேரிடர் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்தியாவிடம் அண்டை நாடான மாலத்தீவு நிதியுதவி கோரியது. அதை ஏற்று மத்திய அரசு மாலத்தீவிற்கு ரூ.1,850 கோடி (250 மில்லியன் டாலர்) நிதியுதவி வழங்கியது.
முன்னதாக ஏப்ரல், மே மாதங்களில் மருந்து மற்றும் உணவு பொருட்களையும் மாலத்தீவுக்கு இந்தியா வழங்கியது. இந்த நிலையில், நேற்று முன்தினம் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் 75-வது அமர்வு பொது விவாதத்தில் மாலத்தீவின் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல் சாஹித் பங்கேற்று பேசினார்.
அப்போது, மாலத்தீவுக்கு பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ரூ.1,850 கோடி நிதியுதவி அளித்ததற்கு இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X