என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லியில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் - 4 வாலிபர்கள் கைது
Byமாலை மலர்30 Sep 2020 9:25 PM GMT (Updated: 30 Sep 2020 9:25 PM GMT)
டெல்லியில் ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
புதுடெல்லி:
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. டி.வி. மற்றும் ஆன்லைனில் மட்டுமே போட்டிகளை காண முடியும்.
இதற்கிடையே ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி மூலம் தலைநகர் டெல்லியில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்தது. உடனே தென்கிழக்கு டெல்லியின் நேரு என்கிளேவ் என்ற இடத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் போலீசார் நேற்று முன்தினம் இரவு அதிரடியாக சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட 8 செல்போன்கள், மடிக்கணினிகள் மற்றும் ரூ.93 ஆயிரம் ரொக்கப்பணமும் கைப்பற்றப்பட்டன. அங்கிருந்த ஆவணங்களை ஆய்வு செய்தபோது, மேலும் 50 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. டி.வி. மற்றும் ஆன்லைனில் மட்டுமே போட்டிகளை காண முடியும்.
இதற்கிடையே ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி மூலம் தலைநகர் டெல்லியில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்தது. உடனே தென்கிழக்கு டெல்லியின் நேரு என்கிளேவ் என்ற இடத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் போலீசார் நேற்று முன்தினம் இரவு அதிரடியாக சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட 8 செல்போன்கள், மடிக்கணினிகள் மற்றும் ரூ.93 ஆயிரம் ரொக்கப்பணமும் கைப்பற்றப்பட்டன. அங்கிருந்த ஆவணங்களை ஆய்வு செய்தபோது, மேலும் 50 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X