என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
‘நான் நலமுடன் இருக்கிறேன்’ - வெங்கையா நாயுடு டுவிட்டர் பதிவு
Byமாலை மலர்30 Sep 2020 6:56 PM GMT (Updated: 30 Sep 2020 6:56 PM GMT)
நான் நலமுடன் இருக்கிறேன். நான் குணமடைய வேண்டும் என வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு டுவிட்டர் பதிவில் நன்றி தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி:
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, டாக்டர்களின் அறிவுரையின் பேரில் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டார். வெங்கையா நாயுடு குணமடைய மாநில முதல்-மந்திரிகள், மந்திரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.
அவர்களுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நன்றி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘நான் நலமுடன் இருக்கிறேன். நான் குணமடைய வேண்டும் என வாழ்த்திய மந்திரிகள், முதல்-மந்திரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்களுக்கு நன்றி. டாக்டர்களின் அறிவுரைப்படி தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து கொண்டு இருக்கிறேன்’ என்று தெரிவித்து உள்ளார்.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, டாக்டர்களின் அறிவுரையின் பேரில் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டார். வெங்கையா நாயுடு குணமடைய மாநில முதல்-மந்திரிகள், மந்திரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.
அவர்களுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நன்றி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘நான் நலமுடன் இருக்கிறேன். நான் குணமடைய வேண்டும் என வாழ்த்திய மந்திரிகள், முதல்-மந்திரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்களுக்கு நன்றி. டாக்டர்களின் அறிவுரைப்படி தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து கொண்டு இருக்கிறேன்’ என்று தெரிவித்து உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X